யாழ்ப்பாணம் குரும்பசிட்டி பகுதியைச் சேர்ந்த சீவரத்தினம் சிவரூபன் எனப்படுபவர் (பழக்கத்தில் "ரூபன்" என அழைக்கப்படுகிறார்) பெண்களிடம் காதல் காட்டி, திருமணம் செய்யும் பாசப் பேச்சுக்களால் நம்ப வைத்து, பின்னர் அவர்களை ஏமாற்றி விட்டு விடுவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
சிலர் இவனை தனது வேலைக்காகப் பயன்படுத்திய பின்னர் தொடர்பை துண்டிக்கிறார் எனக் கூறுகின்றனர். சமூக ஊடகங்களில் இவனது மீதான புகார்களும் அதிகரித்து வருவதால், பல பெண்கள் ஏமாற்றமடைந்துள்ளமையும் கவலைக்கிடமானது.
அதேவேளை, தற்போது கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இத்தகவலை அறிந்த பலர், "இவன் ஏற்கனவே சில பெண்களை நம்ப வைத்து விட்டு ஏமாற்றியிருக்கிறார். இனி யாரும் அவன் சதி வலையில் சிக்கக் கூடாது" என எச்சரிக்கின்றனர்.
எனவே, பெண்கள் மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. ரூபன் தொடர்பில் ஏற்கனவே ஏமாற்றமடைந்தவர்களுக்கு இது நீதிக்கான ஓர் ஆரம்பமாக அமைய வேண்டும்.
0 Comments